Thursday, June 26, 2008

உயிர்துளி.....




பனித்துளியாய் பல மணித்துளிகள் கறைந்ததடி உன் கண்மணியில்,

துளித்துளியாய் வந்து விழும் சாரல் என் மனதில்,

ஒரு துளியும் உன் விழியில் வருவதனை கண்டால்,

தளராத என் மனமும் துவண்டிடுமே....

No comments: